follow the truth

follow the truth

April, 20, 2025
HomeTOP1கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை வைத்திருக்கும் அதானி மன்னாருக்கு விஜயம்

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை வைத்திருக்கும் அதானி மன்னாருக்கு விஜயம்

Published on

இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானி உள்ளிட்ட குழுவினர் நேற்று (25) மாலை மன்னாருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இ.போ.ச.வின் மிகப்பெரிய காற்றாலை மின் நிலையம் அமைந்துள்ள மன்னார் காற்றாலை மின்நிலையத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக திரு.கௌதம் அதானி மற்றும் அவரது குழுவினர் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விசேட உலங்குவானூர்தியில் மன்னாரை வந்தடைந்துள்ளனர்.

இந்த விஜயத்தின் போது இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவும் உடனிருந்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...