follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1உயர்கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்த புதிய திட்டம்

உயர்கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்த புதிய திட்டம்

Published on

எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உயர்கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார்.

உயர்கல்வியை தொடர விரும்பும் ஒவ்வொரு மாணவருக்கும் உயர்கல்வி வழங்குவது அரசின் பொறுப்பு என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.

நிலையான நாட்டை நோக்கி, அனைவரும் ஒரே பாதையில் என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று பல்கலைக்கழகங்களின் கிளைகளை இலங்கையில் நிறுவுவது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...