எதிர்வரும் 8 மாத காலத்திற்கு தேவையான டீசல் , பெற்றோல் என்பவற்றை சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் எனவே தற்போதைய நிலைமையைப் போன்றே எதிர்காலத்திலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்