follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1பிள்ளை பெறுவதற்காக தேவாலய மந்திர நீரை அருந்திய இளம் பெண் மரணம்

பிள்ளை பெறுவதற்காக தேவாலய மந்திர நீரை அருந்திய இளம் பெண் மரணம்

Published on

பிள்ளை பாக்கியம் இல்லை என்ற காரணத்துக்காக தேவாலயத்தில் வழங்கப்பட்ட மந்திர நீரை அருந்திய இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் டீ.பீ தில்மி சந்துணிக்கா விஜேரத்ன என்ற 23 வயதான இளம் பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்ற காரணத்தால் தன்னுடைய தந்தையின் உறவினர் ஒருவர் நடத்துகின்ற தேவாலயம் ஒன்றில் கடந்த மூண்டு நாட்களாக நாட்டு மாந்திரீக மருந்தொன்றை அருந்தி வந்துள்ளார்.

விட்டமின் மருந்து என்ற வகையில் அந்த பெண் இந்த மருந்தை அருந்திவந்துள்ள நிலையில் குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக ஜயந்திபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பொழுதே குறித்த இளம் பெண் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...