follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1துறைமுக வீதி அடுத்த ஆண்டு மக்கள் பாவனைக்கு

துறைமுக வீதி அடுத்த ஆண்டு மக்கள் பாவனைக்கு

Published on

தூண்களில் இயங்கும் கொழும்பு துறைமுக நுழைவு அதிவேக நெடுஞ்சாலை அடுத்த வருடம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

துறைமுக நுழைவு நெடுஞ்சாலையின் 70 வீதமான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் எஞ்சிய நிர்மாணப் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தூண்களின் ஆதாரத்துடன் இயங்கும் துறைமுக நுழைவு நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை அவதானித்த பின்னர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...