follow the truth

follow the truth

February, 2, 2025
HomeTOP3கொழும்பு துறைமுக நுழைவு அதிவேக நெடுஞ்சாலை அடுத்த வருட இறுதிக்குள் மக்களிடம் கையளிக்க திட்டம்

கொழும்பு துறைமுக நுழைவு அதிவேக நெடுஞ்சாலை அடுத்த வருட இறுதிக்குள் மக்களிடம் கையளிக்க திட்டம்

Published on

கொழும்பு துறைமுக அதிவேக பாதையை அடுத்த வருடம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் மக்களிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சாலை அமைப்பதற்கான மதிப்பிடப்பட்ட தொகை போதுமானதாக இல்லை என்று அமைச்சர் கூறினார்.

இதுவரை, 69% சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள், கட்டுமானப் பணிகளை முடித்து, இந்த அதிவேக நெடுஞ்சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் இந்த வீதியின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜீவனி உற்பத்தி ஆலைக்கு சுகாதார அமைச்சர் கண்காணிப்பு விஜயம்

சந்தைக்கு தொடர்ச்சியாக பொருட்களை விநியோகிக்க புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டு உற்பத்தி திறனை திறம்பட செய்ய வேண்டும்’ -சுகாதார மற்றும்...

போக்குவரத்து விதி மீறல் – 31,905 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடுமுழுவதும் உள்ள...

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம்

எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு நான்கு...