follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுஅசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரம்!

அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரம்!

Published on

முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக ஊடகவியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்தமை தொடர்பில் இந்தக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் குணரத்ன தலைமையில் விசாரணைக்கு இன்று (25) எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் 02 ஆம் திகதி முதல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப்...

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...