follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுநேற்றைய சந்திப்பில் யுகதனவி ஒப்பந்தம் தவிர்க்கப்பட்டது

நேற்றைய சந்திப்பில் யுகதனவி ஒப்பந்தம் தவிர்க்கப்பட்டது

Published on

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளும் நேற்று (24) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். இருப்பினும், யுகதனவி ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை
என அறிய முடிகிறது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

‘கூட்டம் சிறப்பாக நடந்தது, ஆசிரியர் சம்பள முரண்பாடுகள், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மற்றும் எதிர்வரும் வாரத்திற்கான பாராளுமன்ற வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடினோம். உர விவகாரம் நேற்றிரவும் விரிவாக விவாதிக்கப்பட்டது மற்றும் அனைத்து தரப்பினரிடமிருந்தும் பெறப்பட்ட பின்னூட்டங்களுடன், உரப் பிரச்சினை மற்றும் ஆசிரியர் சம்பளப் பிரச்சினை காலப்போக்கில் தீர்க்கப்படும். நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கருத்துக்களைப் பெற்றுள்ளோம்,’ என்று வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப்...

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...