அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் 50 பேரின் பங்குபற்றலுடன் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய வழிபாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி கோவில்கள், விகாரைகள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் 50 பேரை உள்ளடக்கி மத வழிபாடுகளை முன்னெடுக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.