follow the truth

follow the truth

September, 22, 2024
HomeTOP2இதுவரை 8,875 வீதி விபத்துக்கள் - 1043 பேர் பலி

இதுவரை 8,875 வீதி விபத்துக்கள் – 1043 பேர் பலி

Published on

இந்த வருடத்தில் வீதி விபத்துக்களில் 1043 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில் இதுவரை 8,875 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அழகியவண்ண தெரிவித்தார்.

பெரும்பாலான விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் அல்லது பேரூந்துகள் போன்றவற்றினால் ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...