follow the truth

follow the truth

September, 19, 2024
Homeவிளையாட்டுமஹேலவின் அதிரடி முடிவு

மஹேலவின் அதிரடி முடிவு

Published on

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடரின் முதற்சுற்று போட்டிகளில் இலங்கை அணிக்கான ஆலோசகராக செயற்பட்டு வருகிறார்.

எவ்வித அறவீடுகளும் இன்றி இலவசமாக இலங்கை அணிக்காக அவர் ஆலோசகராக செயற்பட்டு வருகிறார்.

இலங்கை அணி இன்று முதற்சுற்றுப் போட்டிகளில் தனது இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியுடன் விளையாடவுள்ள நிலையில் இதனை தொடர்ந்து மஹேல ஜயவர்தன நாடு திரும்ப தீர்மானித்துள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரை தொடர்ந்து மஹேல இலங்கை அணியுடன் இணைந்துக் கொண்டார்.

அணியுடன் இணைந்து செயற்பட்ட குறுகிய காலப்பகுதியில் அணியில் பல்வேறு மாற்றங்களை மஹேல மேற்கொண்டிருந்த நிலையில் அதில் விசேடமாக அவிஷ்க பெர்ணாட்டோவை 4 ஆவது துடுப்பாட்ட வீரராக களமிறக்க தீர்மானித்ததை குறிப்பிடலாம்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய...

மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள்

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில்...

மேத்யூஸின் உடல்நிலை குறித்த அப்டேட்

துடுப்பெடுத்தாடும்போது வலது கை விரலில் பந்து தாக்கியதால் மைதானத்தை விட்டு வெளியேறிய ஏஞ்சலோ மெத்தியூஸின் நிலை குறித்து இலங்கை...