கத்தோலிக்க பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தேசிய கத்தோலிக்க கல்வி பணிப்பாளா் கெமுனு டயஸ் ஆண்டகை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளாா்.
எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னா் அரசாங்கத்தினால் தீர்மானக்கப்படும் எந்தவொரு தினத்திலும் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தினா் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளாா்.