follow the truth

follow the truth

February, 6, 2025
Homeஉலகம்தனக்கென பிரத்தியேக செயலியை ஆரம்பித்தார் டிரம்ப்

தனக்கென பிரத்தியேக செயலியை ஆரம்பித்தார் டிரம்ப்

Published on

டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனக்கென பிரத்யேக சமூக வலைத்தளத்தை தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டிரம்ப் கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், முறைகேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டியிருந்தாா். இதுகுறித்து அவர் நாடாளுமன்றக் கலவரத்தை தூண்டியதாகக் கூறி, அவரின் டுவிட்டர், பேஸ்புக் கணக்குகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிரந்தரமாக முடக்கியிருந்தன.

தற்போது டிரம்ப் ‘உண்மை சமூகம்’ (‘TRUTH’ Social) என்ற பெயரில் தனக்கென பிரத்தியேக சமூக வலைதளத்தை டிரம்ப் நேற்று தொடங்கி உள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், ‘டுவிட்டர் போன்ற வலைதளங்களில், தலிபான்கள் ஆதிக்கம் அதிகயளவில் இருக்கிறது.

‘ட்ரூத் சோஷியல்’ (‘TRUTH’ Social) மூலம் சமூக வலைத்தளங்களுக்கு இடையேயான போட்டியில் ஒரு திருப்புமுனையை உருவாக்குவோம்.

வரும் நவம்பர் மாதம் தொடக்கத்தில் நாடு முழுவதும் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படும்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில், பொழுதுபோக்கு நிகழ்ச்சி, செய்திகள் கொண்ட வீடியோ சேவையையும் வழங்க திட்டமிட்டு உள்ளோம்’ என்று சுட்டிக்காட்டியுள்ளாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

1967 எல்லைகளின் அடிப்படையில் பலஸ்தீன் தனி நாட்டை உருவாக்க வேண்டும் – அதுவே எம் நிலைப்பாடு – அமெரிக்காவுக்கு சவுதி இளவரசர் பதில்

கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராக கொண்ட சுயாதீன தனியான பலஸ்தீன் நாட்டை உருவாக்க சவுதி அரேபியா தொடர்ந்தும் முயற்சி செய்யும்...

இராணுவ விமானம் மூலம் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்நாட்டின் இராணுவ விமானம் மூலம் இன்று பஞ்சாப்...

USAID இன் பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறை

உலகளாவிய ரீதியிலுள்ள USAID எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் பணியாளர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறையில்...