follow the truth

follow the truth

October, 27, 2024
HomeTOP1ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையம் பற்றிய புதிய தீர்மானம்

ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையம் பற்றிய புதிய தீர்மானம்

Published on

ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவை நிறுவுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு தரநிலையுடன் உரிமம் வழங்குவதை ஒழுங்குபடுத்தும் முறைமையை தயாரிப்பதற்கான முன்மொழிவுகளை மாத்திரமே அமைச்சரவை உபகுழு தயாரித்துள்ளதாக அமைச்சர் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் தமது முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் வெகுஜன ஊடக அமைச்சினால் விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 7ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி மீண்டும் பிற்போடு?

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்குவது பிற்போடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் நெருக்கடியுடன், வாகனங்களின் இறக்குமதி மார்ச் 2020...

இஸ்ரேல் தாக்குதலுக்கு.. சூடாக ரெடியாகும் ஈரான்

இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரப்போவதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக ஈரான் இராணுவம் ட்வீட்...

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம்

இந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாதுகாப்பு...