follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுநாடு முழுவதும் உள்ள 18−19 வயது மாணவர்களுக்கு நாளை முதல் பைசர் தடுப்பூசி

நாடு முழுவதும் உள்ள 18−19 வயது மாணவர்களுக்கு நாளை முதல் பைசர் தடுப்பூசி

Published on

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 18 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் நாளை முதல் பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் குறித்த வயதெல்லையை சேர்ந்தவர்களுக்கு வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக சிறுவர் விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷாமன் ரஜீந்திரஜித் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் தொற்று நோய் தடுப்பு பிரிவு ஆகியன இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.

தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்களிடம் சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்

தற்போது நாடு முழுவதும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், கொலைச் சம்பவங்களும் நடந்து வருகின்றமையினால் மக்கள் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் வாழ்கின்றனர்....

‘ஷான் புதா’ உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணை

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல ரெப் பாடகர் ஷான் புத்தா, அவரது மேலாளர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை...

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் பிரதிநிதித்துவத்திற்கு அதிக வாய்ப்பு

“இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பெறுமதியான பங்களிப்பு இருந்தபோதிலும்,...