இந்தியாவின் குஷிநகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்து கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.
follow the truth
Published on