follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடு11 கட்சிகளின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரிக்கவில்லை

11 கட்சிகளின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரிக்கவில்லை

Published on

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட 11 அரசியல் கட்சிகள் யுகதனவி மின்நிலையம் தொடர்பில் கோரிய கலந்துரையாடலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரிக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹோமாகம – கொடகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகளை விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாக நம்புவதாக...