follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுநாளை புகையிரத சேவைகள் இடம்பெறாது

நாளை புகையிரத சேவைகள் இடம்பெறாது

Published on

நாளை 21ஆம் திகதி தொடக்கம் 138 புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், உரிய தரப்பினரிடமிருந்து உத்தியோகபூர்வ அனுமதி இதுவரை கிடைக்காத காரணத்தினால் புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதற்கான திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின் போது இது தொர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக நேற்றைய தினம் புகையிரத நிலைய ஊழியர்களை பணிப்பு அழைக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்ததாக புகையிரத நிலைய அதிபர் சங்க தலைவர் கசுன் சாமர தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாக நம்புவதாக...