follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுபிரபல பாடகர் கிறிஸ்டோபர் பால் காலமானார்

பிரபல பாடகர் கிறிஸ்டோபர் பால் காலமானார்

Published on

பழம்பெரும் பாடகர் கிறிஸ்டோபர் பால் காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 87.

1936 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி மொரட்டுவை சுதுவெல்லவில் பிறந்த கிறிஸ்டோபர் பால் புனித செபஸ்தியான் கல்லூரியில் கல்வி கற்றார்.

அப்போது இசைத்துறையில் நிபுணராக இருந்த சுனில் சாந்தவிடம் இசை பயின்ற கிறிஸ்டோபர் பால், 1958 ஆம் ஆண்டு தனது முதல் பாடலான “පේනා විලේ මැද ඕලු මලේ” என்ற பாடலை தனது சகோதரி பெர்னாட் பால் உடன் பாடினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

திங்களன்று விசேட அரச விடுமுறை

செப்டம்பர் 23ம் திகதி அரசு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்...

பாதுகாப்பு குறித்து பொலிசாரின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா...

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள்...