follow the truth

follow the truth

September, 17, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாபசில் நாளை மறுதினம் நாடு திரும்புவாராம்

பசில் நாளை மறுதினம் நாடு திரும்புவாராம்

Published on

பசில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு முன்மொழிந்த பிரதிநிதிகளுக்கு ஆளுநர் பதவி கிடைத்ததை அடுத்து அவர் இலங்கை திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, பசில் ராஜபக்ஷ நாளை மறுதினம் (19) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரியவந்துள்ளது.

பசில் ராஜபக்ஷ கடந்த வாரம் டுபாய் சென்று ஏப்ரல் 22ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து ஆளுநர்கள் நியமனம் தொடர்பில் கலந்துரையாடியதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோரின் பெயர்கள் பசில் ராஜபக்ஷ அவர்களால் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக...

மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துவோம்

வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபான சாலை அனுமதி பத்திரம், என்பனவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும்...