follow the truth

follow the truth

October, 25, 2024
Homeஉள்நாடுவடக்கு ரயில் சேவைகள் பொல்கஹவெல வரைக்கும் மட்டு

வடக்கு ரயில் சேவைகள் பொல்கஹவெல வரைக்கும் மட்டு

Published on

வடக்கு பாதையில் செல்லும் ரயில் பொல்கஹவெல வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் பேருந்து தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

பொத்துஹெர மற்றும் தலவத்தேகெதரக்கு இடையில் மரமொன்று ரயில் -பஸ் மீது விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், இதனால் ரயில் பஸ் தடம் புரண்டுள்ளதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஜேந்திரகுமாருக்கு பிணை

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையின் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ்...

கட்டுநாயக்க அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

பேலியகொடவில் இருந்து கட்டுநாயக்க வரை செல்லும் நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல்நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீதியின் பராமரிப்பு பணிகள் காரணமாக...

மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இன்று (24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...