follow the truth

follow the truth

September, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஇனி அரச ஊழியர்களுக்கு 'சாக்குப்போக்கு' இற்கு வழியில்லை

இனி அரச ஊழியர்களுக்கு ‘சாக்குப்போக்கு’ இற்கு வழியில்லை

Published on

இன்று முதல் அரசு ஊழியர்கள் மீண்டும் கைரேகை இயந்திரத்தை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

அரச ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்கும் போது கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்துவதை இன்று (15) முதல் கட்டாயமாக்கியுள்ளனர்.

இதன்படி பணிக்கு பிரவேசிக்கும் போதும் வெளியேறும் போதும் கைரேகை இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றுநோய் நிலைமை காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 3 முதல் தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டது.

அதற்கான சுற்றறிக்கை கீழே;

news images

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...