follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுடிசம்பர் வரை கட்டுப்பாடுகள் தொடரும் : அசேல குணவர்தன

டிசம்பர் வரை கட்டுப்பாடுகள் தொடரும் : அசேல குணவர்தன

Published on

மக்களின் தேவையற்ற நடமாட்டத்தை தடுப்பதற்காக இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாடு சில கட்டுப்பாடுகளின் கீழ் இருக்க வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்

‘கடந்த புத்தாண்டு காலத்தில் நாங்கள் சுற்றுலா சென்றது மற்றும் யாத்திரை செல்வது போன்ற காரணங்களினால் கொவிட் நிலைமை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். என்றும் அவர் கூறினார்.

எனவே தடுப்பூசி போடப்பட்ட போதிலும் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் இந்த ஆண்டு இறுதி வரை கட்டுப்பாடுகள் தொடரப்பட வேண்டும் என்றும் அசேல குணவர்தன குறிப்பிட்டார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாக நம்புவதாக...

இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு

இன்று (21) இரவு 10 மணி முதல் நாளை (22) காலை 6 மணி வரை நாடு முழுவதும்...