follow the truth

follow the truth

March, 25, 2025
Homeஉள்நாடுபஸ்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பஸ்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

Published on

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, பணம் செலுத்திய பின் டிக்கெட் வழங்காமை, மிகுதி பணம் வழங்காமை, தொந்தரவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக 1955 என்ற இலக்கதிற்கு அழைத்து தகவல் தெரிவிக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025ல் முதல் இரண்டு மாதங்களில் ஏற்றுமதியில் வளர்ச்சி

2025 பெப்ரவரி மாதத்தில் மொத்த ஏற்றுமதி, பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து 1,382.53 மில்லியன் அமெரிக்க டாலர்களாக...

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 32 பேர் கைது

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...

தேசபந்துவை பதவி நீக்கம் செய்யும் அரசின் முன்மொழிவு சபாநாயகரிடம் கையளிப்பு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணையில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...