follow the truth

follow the truth

October, 24, 2024
Homeஉள்நாடுநிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பேணுவதே மத்திய வங்கியின் பிரதான நோக்கம்

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பேணுவதே மத்திய வங்கியின் பிரதான நோக்கம்

Published on

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் வங்கி முறைமை மற்றும் பொது வைப்புகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பேணுவதே மத்திய வங்கியின் பிரதான நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த நிதியுதவி வரம்புகளை பூர்த்தி செய்வதற்கு, இலங்கை குறைந்தபட்சம் உள்நாட்டுக் கடனின் முதிர்வு காலத்தை நீட்டித்து தற்போதைய 30 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக குறைக்க வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாமல் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்து விட்டு...

பாதுகாப்பு தேவைப்படும் இஸ்ரேலியர்களுக்கு உதவ பொலிசார் தயாராக உள்ளனர்

சுற்றுலாப் பயணி அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காக இந்த நாட்டிற்கு வருகை தரும் இஸ்ரேலிய பிரஜைக்கு சில தனிப்பட்ட...

எல்பிட்டிய இடைத்தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தத் தகுதி பெற்ற அரச ஊழியர்களில் 95 வீதத்திற்கும் அதிகமானோர்...