follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுஅரசின் தீர்மானத்தை எதிர்த்து மதத்தலைவர்கள் இருவர் மனுத்தாக்கல்

அரசின் தீர்மானத்தை எதிர்த்து மதத்தலைவர்கள் இருவர் மனுத்தாக்கல்

Published on

கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் பங்குகள் மாற்றப்பட்டமைக்கு எதிராக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

திங்களன்று விசேட அரச விடுமுறை

செப்டம்பர் 23ம் திகதி அரசு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்...

பாதுகாப்பு குறித்து பொலிசாரின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா...

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள்...