follow the truth

follow the truth

September, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியா"தன்னை கட்சியில் இருந்து நீக்கினால், தனக்கு செல்ல பல இடங்கள் உண்டு" - பௌசி

“தன்னை கட்சியில் இருந்து நீக்கினால், தனக்கு செல்ல பல இடங்கள் உண்டு” – பௌசி

Published on

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமையிலிருந்து தம்மை நீக்கிய போதிலும், தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எச்.எம். பௌசி நேற்று (7ம்) ‘தி ஐலண்ட்’டிடம் தெரிவித்துள்ளார்.

தாம் வெளியிடும் அறிக்கைகளின் அடிப்படையில் கட்சிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படும் என ஊடகங்களில் இருந்து தான் அறிந்ததாகவும் ஆனால் இதுவரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை தமக்கு எழுத்து மூலம் அறிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை கட்சியில் இருந்து நீக்கினால், தனக்கு செல்ல பல இடங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...