follow the truth

follow the truth

October, 22, 2024
Homeவிளையாட்டுவனிந்து ஹசரங்கவுக்கு ஐ.பி.எல் தடை

வனிந்து ஹசரங்கவுக்கு ஐ.பி.எல் தடை

Published on

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ரோயல் அணிக்கு எதிரான போட்டியில் குறைந்த வேகத்தில் பந்துவீசிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியில் விளையாடும் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவும் 06 இலட்சம் இந்திய ரூபா அல்லது அணித்தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட போட்டி கட்டணத்தில் 25% அபராதமாக செலுத்த வேண்டும். இது இலங்கை நாணயத்தில் தோராயமாக இருபத்தி நான்கு இலட்சம் ரூபாவாகும்.

அணித்தலைவர் விராட் கோலிக்கு இந்திய ரூபா 24 இலட்சம் அதாவது தோராயமாக இலங்கை ரூபா 94 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று

மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது இது நியூசிலாந்து மகளிர் அணிக்கும்...

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 03 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வீரர்கள் கொண்ட அணிக்கு சரித் அசலங்க...