follow the truth

follow the truth

September, 22, 2024
HomeTOP2சிறைச்சாலை புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கைதிகள் தப்பியோட்டம்

சிறைச்சாலை புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கைதிகள் தப்பியோட்டம்

Published on

பதுளை – தல்தென பிரதேசத்திலுள்ள புனர்வாழ்வு நிலையத்திலிருந்து ஒன்பது கைதிகள் இன்று (17) அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறு குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்கள் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், அவர்களில் இருவரை சிறை அதிகாரிகள் பின்னர் கைது செய்தனர்.

காணாமல் போன கைதிகளை கண்டுபிடித்து தடுத்து வைப்பதற்காக இலங்கை பொலிஸாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...