follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுசுகாதார கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் இன்று தீர்மானம்

சுகாதார கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் இன்று தீர்மானம்

Published on

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதா? அல்லது இறுக்கப்படுத்துவதா? என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

இன்று கூடவுள்ள கொவிட் தடுப்பு செயலணிக்கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த நாட்களில் பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை கடைபிடிக்கும் விடயத்தில் திருப்திகரமாக நடந்துக் கொள்ளவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நிலவுகின்ற பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். ஆனால் பொதுமக்கள் பொறுப்பற்று நடந்துக் கொண்டால், மீண்டும் ஆபாயகரமான சூழல் உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

(UPDATE) பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை - 32% நுவரெலியா...

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வாக்களித்தார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இராஜகிரிய கொடுவேகொட விவேகராம...

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகள் செய்யும் வர்த்தமானி அறிவிப்பு

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான...