follow the truth

follow the truth

September, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது யாருக்கு ? - SJB சிக்கலில்

ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது யாருக்கு ? – SJB சிக்கலில்

Published on

எதிர்க்கட்சியை விட்டு வெளியேறி அரசாங்கத்தில் இணைந்துகொள்ள தயாராகவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் நெருக்கடி நிலை எட்டியுள்ளது.

இதற்கு காரணம் தற்போது அமைச்சர் பதவியை வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் மீது முதலில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கட்சிகளுக்குள் பேச்சு எழுந்துள்ளது.

கடந்த வாரம் கட்சிக்குள் நடைபெற்ற கூட்டத்திலும் சர்ச்சையான சூழ்நிலை உருவானதாக அறிய முடிகிறது.

இதன்படி, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேலும் கலந்துரையாடப்பட்டு, கட்சியின் அரசியலமைப்பை மீறும் எவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...