follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுமக்காச்சோளத்தினை களஞ்சியப்படுத்த வேண்டாம் எனக் கோரிக்கை

மக்காச்சோளத்தினை களஞ்சியப்படுத்த வேண்டாம் எனக் கோரிக்கை

Published on

இந்த பருவத்திற்காக விவசாயிகள் பயிரிட்டுள்ள சோளம் விவசாயிகளிடம் இருந்தால் அவற்றை உடனடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு கோரிக்கை விடுக்கிறது.

மக்காச்சோளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

விலை உயரும் என்ற நம்பிக்கையில் சில விவசாயிகள் சோளத்தை களஞ்சியப்படுத்தினாலும், சோளத்தை இறக்குமதி செய்தால் விலை குறையலாம் என விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, சந்தையில் மக்காச்சோளத்திற்கு நல்ல விலை உள்ளதால், கையிருப்பில் உள்ள மக்காச்சோளத்தை விரைவில் விற்பனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

[UPDATE] துப்பாக்கி சூட்டில் டேன் ப்ரியசாத் சற்றுமுன் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சமூக ஆர்வலர் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கொலன்னாவ, சாலமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த...

டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டான் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் காயமடைந்த டேன் பிரியசாத் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய...

மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம் – பாதுகாப்பு தீவிரம்

மாத்தறை சிறைச்சாலையில் 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு இடமாற்ற நடவடிக்கை எடுத்த போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள்...