follow the truth

follow the truth

October, 21, 2024
Homeஉள்நாடுமக்காச்சோளத்தினை களஞ்சியப்படுத்த வேண்டாம் எனக் கோரிக்கை

மக்காச்சோளத்தினை களஞ்சியப்படுத்த வேண்டாம் எனக் கோரிக்கை

Published on

இந்த பருவத்திற்காக விவசாயிகள் பயிரிட்டுள்ள சோளம் விவசாயிகளிடம் இருந்தால் அவற்றை உடனடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு கோரிக்கை விடுக்கிறது.

மக்காச்சோளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

விலை உயரும் என்ற நம்பிக்கையில் சில விவசாயிகள் சோளத்தை களஞ்சியப்படுத்தினாலும், சோளத்தை இறக்குமதி செய்தால் விலை குறையலாம் என விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, சந்தையில் மக்காச்சோளத்திற்கு நல்ல விலை உள்ளதால், கையிருப்பில் உள்ள மக்காச்சோளத்தை விரைவில் விற்பனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்து 35 முதல் 40 நாட்களுக்குள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகத் தேர்தல்கள் ஆணையாளர்...

மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

அண்மையில் பெய்த மழையினால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம்...

“மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிறந்தர தீர்வு காணி உரிமையே”

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிறந்தர தீர்வு காணி உரிமையினை பெற்றுக் கொடுப்பதே என இலங்கை தொழிலாளர்...