follow the truth

follow the truth

February, 15, 2025
Homeஉள்நாடுமீன் விலை உயர்வு, காய்கறி தேவை குறைவு

மீன் விலை உயர்வு, காய்கறி தேவை குறைவு

Published on

ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் மரக்கறிகளுக்கான தேவை குறைந்துள்ளதாக அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் மெனிங் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மீன்களின் விலை அதிகரித்துள்ளதால், எதிர்காலத்தில் இதன் விலை மேலும் அதிகரிக்கலாம் என பேலியகொட மீன் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று(15) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சென்ற பிரதமர், பாடசாலை அதிபருடன் கலந்துரையாடியதுடன்,...

வாகனம் தரிப்பிடத்தில் முதல் 10 நிமிடங்களுக்கு கட்டணம் இலவசம்

பொது வாகன நிறுத்துமிடங்களில், வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திய முதல் 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கொழும்பு...

இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் கதுருவெல மும்மொழி பாடசாலை

இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் பொலன்னறுவை, கதுருவெல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மும்மொழியிலான தேசிய பாடசாலையின் தற்போதைய நிலை தொடர்பில்...