follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP1ஓரிரு நாட்களில் அரசியல் எழுச்சி? - ராஜித தீர்மானம்

ஓரிரு நாட்களில் அரசியல் எழுச்சி? – ராஜித தீர்மானம்

Published on

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அரசியல் கோரிக்கை விடுத்தால், ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஆதரவளிக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்கு கட்சி தயாராக இல்லை என்றால் தான் அரசியல் தீர்மானம் எடுக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“… இப்போது வரிசைகள் உள்ளதா? இல்லை. மின்சாரம் துண்டிக்கப்படுமா?.. இல்லை. நாமும் பார்க்கிறோம்.. நுகர்வோரும் கூறுகின்றனர்.

எனக்கு தனியாக அரசாங்கத்தில் இணைவதில் நம்பிக்கை இல்லை. முதலில் ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை வைக்க வேண்டும். அந்த கோரிக்கை கேட்கப்படாவிட்டால் குழுவாக சேர்ந்து முடிவெடுக்கலாம்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள்...

2024 ஜனாதிபதி தேர்தல் – 4 மணிவரை பதிவான வாக்குப்பதிவு

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதன்படி, மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட...

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் நிறைவு

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 3 மணிவரையிலான நிலவரத்தின்படி,...