follow the truth

follow the truth

October, 20, 2024
Homeஉள்நாடுலிட்ரோவிடமிருந்து மேலும் 15,000 எரிவாயு சிலிண்டர்கள்

லிட்ரோவிடமிருந்து மேலும் 15,000 எரிவாயு சிலிண்டர்கள்

Published on

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் 15,000 புதிய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் பெறப்பட உள்ளதாகவும், அதற்கான கொள்வனவு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

அதே இறக்குமதி செலவில் வெற்று எரிவாயு சிலிண்டர்களை மக்களுக்கு வழங்குவதற்கு நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், போட்டியிட்ட எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பிடும்போது இது குறைந்த விலை என்றும் அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியக் கடற்படை கப்பல் கொழும்பில்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் இன்று(19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த 8 அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வசமிருந்த 8 அரச வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னாள்...

தெற்கு அதிவேக வீதியில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலியில் இருந்து கொழும்பு செல்லும் வீதியில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனம் ஒன்றில்...