follow the truth

follow the truth

April, 2, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாசமையல் எரிவாயுவின் விலை மீண்டும் உயர்வு

சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் உயர்வு

Published on

குறுகிய காலத்தில் மீண்டும் உள்ளூர் சந்தையில் எரிவாயு விலையை உயர்த்த வேண்டியிருக்கும் எனவும் விலைகளை உயர்த்தாமல் உலக சந்தையில் நிலையாக இருப்பது கடினம் எனவும் லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

எதிர்காலத்தில் எரிவாயு விலை குறைக்கப்படும் என்று மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் எரிவாயு விலையை ஒரு நிலையான விலைக்கு கீழ் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் எரிவாயு விலை குறித்த ஒரு நிலையான திட்டம் திட்டமிடப்படும். ஒரு நிலையான விலையைப் பராமரிப்பது மற்றும் விலைகளைக் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு இல்லையாம் – அநுர அரசு திட்டவட்டம்

அரசியல் கைதிகளை விடுவிப்பது உடனடியாக தீர்மானிக்கக் கூடிய விடயம் அல்ல என் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு...

மியன்மார் நிலநடுக்கம் – செல்வந்த நாடுகளிடம் சஜித் விடுத்த கோரிக்கை

மியன்மாரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களுக்கும் இந்த அவல நிலையை எதிர்கொண்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தத்தையும்...

“எனது வேலை மோடியை காப்பாற்றுவது அல்ல..”

எமது நோக்கம் இந்தியாவைக் காப்பாற்றுவதோ அல்லது மோடியைக் காப்பாற்றுவதோ அல்ல என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும்...