follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடு2048 இல் ஜனாதிபதி இலங்கையை ஆசியாவிலும் உலகிலும் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்துவார்

2048 இல் ஜனாதிபதி இலங்கையை ஆசியாவிலும் உலகிலும் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்துவார்

Published on

அரச நிறுவனங்களின் பராமரிப்புக்காக அரசாங்கம் பணம் செலவழிப்பதை விட்டுவிட்டு அதில் பெரும்பாலான பணத்தை கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக செலவிட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தேசிய வளங்களை விற்று உண்பதாக சில தொழிற்சங்கங்கள் கூறினாலும் அரசாங்கம் வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து முற்றாக விலகிக் கொள்ள வேண்டும் என்பதே தாம் கருத்தாகும் என அவர் கூறுகிறார்.

2026 வரையிலான குறுகிய கால வேலைத்திட்டங்கள் மற்றும் 2032 வரையான நீண்ட கால வேலைத்திட்டங்களின் கீழ் 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை ஆசியாவிலும் உலகிலும் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை கொண்டுள்ளார்.

காலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...