follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுமாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை நீக்கம் : ஜீ.எல். பீரிஸ்

மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை நீக்கம் : ஜீ.எல். பீரிஸ்

Published on

மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை விரைவில் நீக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒக்டோபர் 21 வரை மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை அமுலில் உள்ளது.

எனினும் வெளியுறவு அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான கூட்டத்தில்
மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சர் எப்போது தடை நீக்கப்படும் என்று குறிப்பிடவில்லை ஆனால் நாட்டைத் திறக்க நடவடிக்கை இருப்பதாக கூறினார்.

சுற்றுலாப் பயணிகளுக்காகவும் இலங்கை தனது எல்லைகளைத் திறக்கும் என்று அவர் கூறினார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...