follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1பொலிஸ் - ஆயுதப்படைகளின் உதவியுடன் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

பொலிஸ் – ஆயுதப்படைகளின் உதவியுடன் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

Published on

கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதற்கு பொலிஸாரும் ஆயுதப்படையினரும் மேலதிக உதவிகளை வழங்குவதாகவும், நாட்டில் போதியளவு எரிபொருள் இருப்பு இருப்பதாகவும் அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஏப்ரலில் விலை மாற்றத்தை எதிர்பார்த்து சில பெட்ரோல் நிலையங்கள் ஆர்டர் செய்யவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

எரிபொருள் நிரப்பு நிலைய நடத்துனர்கள் தமது ஆர்டர்களை வழங்குமாறும் தேவையான குறைந்தபட்ச இருப்புக்களை பராமரிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...