follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடு11 இளைஞர்கள் கடத்தி சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவிப்பு

11 இளைஞர்கள் கடத்தி சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவிப்பு

Published on

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றசாட்டுக்களை தொடர்ந்தும் பராமரிக்க எதிர்ப்பார்க்கவில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (13) அறிவித்துள்ளார்.

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் 14 ஆவது பிரதிவாதியாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட பெயரிடப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...