follow the truth

follow the truth

September, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாநாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் காணி வழக்குகள் போன்றது

நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் காணி வழக்குகள் போன்றது

Published on

பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்கள் காணி வழக்குகள் போன்று மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் இன்று கிடைத்துள்ளது என துஷார இந்துனில் தெரிவித்த அவர், காணி வழக்கின் தீர்ப்பு வரும்போது சம்பந்தப்பட்ட தரப்பினர் செத்துப்போய்விடுகின்றனர்.

பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து கேட்கப்பட்ட கேள்விக்கு வழங்கப்பட்ட பதில் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே துஷார இந்துனில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அனுராதபுரம்...

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இலங்கையின் பிரபல...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...