follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1நீல் பண்டார ஹபுஹின்ன ஜனாதிபதி அலுவலகத்திற்கு

நீல் பண்டார ஹபுஹின்ன ஜனாதிபதி அலுவலகத்திற்கு

Published on

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீல் பண்டார ஹபுஹின்ன நீக்கப்பட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளராக ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது வரை ரஞ்சித் அசோக அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி வகித்து வந்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிணைப் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என நீல் பண்டார மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் பல தரப்பினரும் குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...