follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுபெற்றோல் மற்றும் டீசலின் விலை அதிகரிப்பு ?

பெற்றோல் மற்றும் டீசலின் விலை அதிகரிப்பு ?

Published on

லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (Lanka IOC), தமது உற்பத்திகளான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளது.

இதன்படி, அதன் பெற்றோலின் விலையை 15 ரூபாவினாலும், டீசலின் விலையை 25 ரூபாவினாலும் அதிகரிக்கும் எண்ணத்தில் லங்கா ஐஓசி இருக்கிறது.

எனினும், இதுகுறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அரசாங்கத்தின் முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...