follow the truth

follow the truth

March, 11, 2025
HomeTOP1இம்ரான் கானின் வீட்டிற்குள் பொலிசார் வலுக்கட்டாயமாக நுழைவு

இம்ரான் கானின் வீட்டிற்குள் பொலிசார் வலுக்கட்டாயமாக நுழைவு

Published on

பாகிஸ்தானின் பஞ்சாப் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஜமான் பூங்காவில் உள்ள வீட்டின் கதவை உடைத்து பலவந்தமாக உள்ளே நுழைந்ததாக பஞ்சாப் பொலிசாரிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு முன்னாள் பிரதமர் சென்றிருந்த வேளையில் அவரது வீட்டுக்குள் பொலிசார் நுழைந்தனர்.

அப்போது வீட்டில் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பேகம் இருந்தார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், மனைவி வீட்டில் தனியாக இருக்கும் போது கதவுகளை உடைத்து உள்ளே நுழைய அவர்களுக்கு என்ன சட்ட உரிமை உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நள்ளிரவு முதல் GCE O/L மேலதிக வகுப்புக்களுக்கு தடை

கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் இன்று(11) நள்ளிரவு முதல் தடை...

ரோயல் பார்க் கொலை – மைத்திரிக்கு அழைப்பாணை

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு இரத்து...

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி கைது

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டெர்டே (Rodrigo Duterte), சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது உத்தரவைத் தொடர்ந்து...