follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுரணில் இருக்கும் வரை ஐ.தே.கட்சிக்கு விடிவு இல்லை : ரெஹான் ஜயவிக்ரம

ரணில் இருக்கும் வரை ஐ.தே.கட்சிக்கு விடிவு இல்லை : ரெஹான் ஜயவிக்ரம

Published on

ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவராக இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியின் கதவுகளை மூடுவதற்கு பிரதான எதிர்க்கட்சியான
ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு உறுப்பினர் ரெஹான் ஜயவிக்ரம தெரித்துள்ளார்

ஐக்கிய தேசிய கட்சி ஒரு புதிய தலைவரை நியமிக்க வேண்டும். ரணில் விக்ரமசிங்க ஐ.தே.க தலைவராக இருக்கும் வரை ஐக்கிய மக்கள் சக்தி
ஐ.தே.கவுடன் கூட்டணி அமைக்க பார்க்காது என்று ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு பலமுறை வலியுறுத்தியதாக ஜயவிக்ரம கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...