follow the truth

follow the truth

March, 14, 2025
HomeTOP1இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர்

இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர்

Published on

சிறந்த உலகை உருவாக்க இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இணைந்து செயல்படும் என்று அவுஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு ஐதராபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியையும் அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பார்வையிட்டார்.

போட்டியை பார்த்துவிட்டு அவுஸ்திரேலியா பிரதமர் டுவிட்டரில் கூறியதாவது:

‘கிரிக்கெட் களத்தில் உலகின் தலைசிறந்த வீரர்களாக ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் போட்டியிடுகின்றன. சிறந்த உலகை உருவாக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படும்..’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ட்விட்டரில், ‘நல்ல நண்பருடன் கிரிக்கெட் போட்டியைக் காணும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி’ என்று பதிவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மூதூர் - தாஹாநகர் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரினதும் பேர்த்தியான 15 வயது சிறுமி...

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் சாலி நளீம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக...

ஜனாதிபதிக்கும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(14) ஜனாதிபதி அலுவலகத்தில்...