follow the truth

follow the truth

February, 3, 2025
Homeஉள்நாடுஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு அரிசி இறக்குமதி

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அரிசி இறக்குமதி

Published on

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தையடுத்து, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முதல் தொகை அரிசி நாளை (12) காலை இலங்கை வந்தடையவுள்ளது.

இவ்வாறு 5,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த அரிசி இறக்குமதியின் பின்னர் சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி மனு

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்க உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு...

தேர்தல் ஆணைக்குழுவில் தொழில் வெற்றிடங்கள் : நம்பி ஏமாறாதீர்கள்

தேர்தல் ஆணைக்குழுவில் தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக வட்சப் ஊடாக போலித் தகவல்கள் பகிரப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறு தொழில்...

சப்ரகமுவ மகா சமன் ஆலயத்தின் பொறுப்பாளர் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சப்ரகமுவ மகா சமன் ஆலயத்தின் தற்காலிகப் பொறுப்பாளராக எஸ். வி.சந்திரசிங்கவை நியமிப்பதற்கு பௌத்த விவகார ஆணையாளர் எடுத்த முடிவை...