follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1223 ஆமைகளை வைத்திருந்தவர் கையும் களவுமாக பிடிபட்டார்

223 ஆமைகளை வைத்திருந்தவர் கையும் களவுமாக பிடிபட்டார்

Published on

223 ஸ்டார் ஆமைகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக நீர்கொழும்பில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களில் இருவர் இந்தியர்கள், மற்றவர் முல்லேரியாவை சேர்ந்தவர்.

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் 223 ஸ்டார் ஆமைகளை கொண்டு செல்ல முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டதாக
பொலிஸார் தெரிவித்தனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20)...