follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1மாகாணக் கட்டுப்பாடு இருந்தும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு பஸ்கள் பயணிப்பு

மாகாணக் கட்டுப்பாடு இருந்தும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு பஸ்கள் பயணிப்பு

Published on

மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிகளை ஏற்றிச் செல்லும்
போர்வையில் கிட்டத்தட்ட 1,000 பஸ்கள்; மாகாணங்களுக்கு இடையே இயக்கப்படுவதாக லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
குற்றம் சாட்டியுள்ளது.

லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் பயணிகளிடமிருந்து மிக அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்; அம்பாறையிலிருந்து கொழும்பு செல்லும் பயணிகளிடமிருந்து ரூ. 2,500
கட்டணங்கள் அறவிடப்படுகின்றது என்று கூறினார்.

இதுபோன்ற நடவடிக்கைகளுக்காக பல சந்தேக நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டாலும், அரசியல் செல்வாக்கு காரணமாக
அவர்கள் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20)...