follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1நாடே இருண்டது : மூடப்படும் மின் நிலையங்கள்

நாடே இருண்டது : மூடப்படும் மின் நிலையங்கள்

Published on

பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ள லெபனான் நாட்டில் தற்போது மின்சார உற்பத்தி முற்றிலும் நின்றுபோனது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாட்டின் மிகப்பெரிய இரு மின் உற்பத்தி நிலையங்களான டெய்ர் அம்மர், ஸஹ்ரானி (Deir Ammar and Zahrani) ஆகியவற்றின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதென அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்ததாக ரொயிட்டர் செய்தி வௌியிட்டுள்ளது.

இதையடுத்து, மின் தொகுப்பு நேற்று (09) நண்பகலில் முற்றிலும் நின்றுபோனதாகவும் மேலும் பல நாட்களுக்கு குறித்த மின் நிலையங்கள் மீண்டும் செயற்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 மாதங்களாக லெபனான் தீவிரமான பொருளாதார சிக்கல் மற்றும் எருபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...